Breaking News
வங்கதேசத்தை தாக்கியது ‘மோரா’ புயல்

வங்கதேச கடற்கரையை மோரா புயல் தாக்கியது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.