Breaking News
சென்னை ஐஐடி.,யில் போலீஸ் குவிப்பு

சென்னை ஐஐடி.,யில் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக நேற்று மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் ஐஐடி., முன் போராட்டம் நடத்த போவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை ஐஐடி., முன்பு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.