Breaking News
எல்லை பாக்., படைகள் அத்துமீறல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஒட்டிய ரஜவுரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருதரப்பினரிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.