Breaking News
தென்கொரிய முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை

தென் கொரிய முன்னாள் அதிபருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாக வடகொரியா அறிவித்துள்ளது.
தென் கொரிய முன்னாள் அதிபர் கியூன்ஹை, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை விமானத்தில் குண்டு வைத்து கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த விவகாரத்தில் கியூன் ஹைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று வடகொரிய அதிபரின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்தத அறிவிப்புக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.