Breaking News
ஜூலை 12-ல் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம்

தினசரி விலை முறையை கண்டித்து வரும் 12-ம் தேதி அனைத்திந்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர் கூறி யிருப்பதாவது: எண்ணெய் நிறுவனங்கள் தினசரிபெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால் தங்களுக்கு எவ்வித லாபமும் கிடைக்க வில்லை மேலும் இத்தகைய நடைமுறைக்கு எதிராக வரும் 12-ம் தேி எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெயை வாங்குவதும் இல்லை. விற்பனையை செய்யப்போவதும் இல்லை. எனவே அந்த நாளில் வேலை நிறுத்த போராட்டம்நடத்திட முடிவு எடுத்துள்ளதாக கூறி உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.