Breaking News
காந்தியின் பென்சில் ஓவியம் ரூ.27 லட்சத்துக்கு ஏலம்

பென்சிலால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் பென்சில் ஓவியம் ரூ.27 லட்சத்துக்கு ஏலம் போனது. காந்தி வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள 1931 ம் ஆண்டு பிரிட்டன் சென்ற காந்தியை, ‛உண்மையின் கடவுள்’ என்ற தலைப்பில், ஜான் ஹென்றி என்பவர் வரைந்திருந்தார். காந்தி தரையில் அமர்ந்தபடி வரையப்பட்ட இந்த அரிய பென்சில் ஓவியம், லண்டன் சர்வதேச ஏல மையத்தில், 32,500 பவுண்டுக்கு(சுமார் ரூ.27 லட்சம்) ஏலம் போனது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.