Breaking News
ஊழல்களை ஒழிப்பதில் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது ; தென்னிந்தியாவில் தமிழகம் ஊழலில் முன்னிலை
சர்வதேச ஊழல் கண்காணிப்பு அமைப்பு  இந்த ஆண்டு ஜனவரி மாதம் 2016 வரை  ஊழல் குறியீட்டை வெளியிட்டு உள்ளது. சிறிய ஊழல்களையும் , பெரிய அளவிலான ஊழல் மோசடிகளையும் சமாளிப்பதில் இந்தியா தோல்வி அடைந்து உள்ளதாக அது கூறி உள்ளது.
இந்தியா இரண்டு புள்ளிகளில்  ஊழல் குறியீட்டில் அதன் மதிப்பை மேம்படுத்தியுள்ளது.  இந்தியா-சீனாவும்  40 புள்ளிகள் பெற்று ஒரே ரேங்கில் ( 79) உள்ளன .   இவை இரண்டும் அதன் அண்டை நாடுகளுக்கு மேலான இடங்களைக் பெற்று உள்ளன.பாகிஸ்தான் 32 புள்ளிகள் பெற்று 116 ரேங்கில் உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.