Breaking News
கந்துவட்டி கொடுமை: முதல்வரை கேலி செய்த கார்ட்டூனிஸ்ட் கைது

கந்துவட்டி கொடுமை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமை தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்தனர். இது தொடர்பாக நெல்லையை சேர்ந்த பாலா என்பவர் முதல்வர், கலெக்டர், போலீஸ் ஆகியோரை கிண்டல் செய்து கார்ட்டூன் வரைந்திருந்தார்.
இது அவதூறு பரப்புவதாக மாவட்ட கலெக்டர் புகாரின்படி சென்னையில் பாலாவை போலீசார் கைது செய்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.