Breaking News
தினகரனை சசிகலா நியமித்தது தவறான முடிவு – பண்ருட்டி ராமச்சந்திரன் பரபரப்பு தகவல்
6 மாத அமைதிக்குப் பின் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியார்களிடம் கூறியதாவது:
கட்சியும், ஆட்சியும் இருக்கும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணியில் நான் இருக்கின்றேன்.   துணைப் பொதுச்செயலாளராக தினகரனை சசிகலா நியமித்தது தவறான முடிவு. ஆட்சியில் நீதிமன்றங்கள் அதிகமாக தலையிடுவது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது தமிழகத்தில் வழக்கமாக நடப்பதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.