Breaking News
புதுச்சேரியில் 3 அரசு பேருந்துகளுக்கு தீ வைப்பு

புதுச்சேரியில் சுதேசி மில் அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் அங்கிருந்த 3 பேருந்துகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுபற்றிய தகவல் தீயணைப்பு வீரர்களுக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.