Breaking News
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட   மக்களுக்கு “காட்டு பய சார் இந்த காளி” திரைப்படத்தின் மலையாள உரிமை

“காட்டு பய சார் இந்த காளி” திரைப்படத்தின் மலையாள உரிமை இன்னும் என்னிடத்தில் உள்ளது யாரேனும் மலையாள உரிமை வாங்கும் நண்பர்கள் இருந்தால் என்னை தொடர்புகொள்ளவும் 9003188888 அதில் இருந்து வரும் அணைத்து பணமும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.
வரும் ஆகஸ்ட் 26 அன்று ஞாயிற்று கிழமை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாச திரை அரங்கில் “காட்டு பய சார் இந்த காளி” திரைப்படம் “11.30 AM”காட்சி திரை இட உள்ளது டிக்கெட் விலை ஏதும் இல்லை… எனது வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் உங்களால் இயன்ற பண உதவியை செய்யவும் அந்த முழு தொகையும் நமது கேரளத்து ஏழை சொந்தங்களுக்கு நிவாரண தொகையாக செலுத்தப்படும்….. என்றும் பாசத்துடன் உங்களில் ஒருவன் – ஜெய்வந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.