Breaking News
வெள்ள நிவாரண நிதி தேவைக்காக லாட்டரி சீட்டு நடத்த கேரள அரசு முடிவு

வெள்ள நிவாரண பணிகளுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) மீது 10 சதவீத கூடுதல் வரி (செஸ்) விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதுபோல், நிதி தேவைக்காக, சிறப்பு லாட்டரி சீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.