Breaking News
கேரளாவுக்கு போட்டி சம்பளத்தை அளித்த இந்திய கிரிக்கெட் அணி…ஆனா பணம் போய் சேர லேட்டாகுமாம்

இந்திய அணி நேற்று நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஊதியத்தை கேரளா வெள்ள பாதிப்பிற்கு நிவராணமாக அளிப்பதாக அறிவித்துள்ளது. எனினும், இந்த தொகை உடனடியாக வழங்கப்படாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் பேசிய கோலி, இந்த வெற்றியை கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

இந்திய அணி நேற்று நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஊதியத்தை கேரளா வெள்ள பாதிப்பிற்கு நிவராணமாக அளிப்பதாக அறிவித்துள்ளது. எனினும், இந்த தொகை உடனடியாக வழங்கப்படாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் பேசிய கோலி, இந்த வெற்றியை கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.