Breaking News
திமுகவிற்கு ஊழல் பற்றி பேச தகுதி இல்லை

கும்முடிப்பூண்டியில் அண்ணா பிறந்த நாள் பொதுகூட்டம் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டு உரையாற்றினார்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்
திமுகவினர்
1970 ஆம் ஆண்டுகளில் கடனாக இருந்தவர்கள் தற்போது கோடிகோடியாய் எப்படி பணம் வைத்துள்ளனர்
திமுகவிற்கு ஊழல் பற்றி பேச தகுதி இல்லை அவர்கள்
விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர்கள் சர்க்காரியா கமிசன் கூறியிருக்கிறது என்றும்
தினகரன் மீது வழக்கு உள்ளதாகவும் அதிமுகவுக்கும்
இவருக்கும் என்ன சம்பந்தம்
நாங்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் அதிமுக
சசிகலா
இவர்கள் இடையில்
கேசட் விற்க வந்தவர்கள் என்றார்
அண்ணன்
அழகிரியின் வளர்ச்சியையே சமாளிக்க முடியாத ஸ்டாலின் அதிமுக
வின் வளர்ச்சியை எப்படி ஏற்பார்
என அவைத்தலைவர்.மதுசூதனன் தெரிவித்தார்..

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.