Breaking News
நீலகிரி தாவரவியல் பூங்காவில் மிகவும் பழமை வாய்ந்த மரம் முழுவதுமாக எரிந்தது.

நீலகிரி தாவரவியல் பூங்காவில் மிகவும் பழமை வாய்ந்த மரம் முழுவதுமாக எரிந்தது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது அதை தொடர்ந்து இன்று உதகை தாவரவியல் பூங்காவில் மிகவும் பழமை வாய்ந்த மரத்தின் மீது இடி விழுந்ததில் மரம் முழுவதுமாக எரிந்தது. உடனே தீயணைப்பு துறையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு மரத்தின் தீ அணைக்கப்பட்டது. இதனால் தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கும் பூங்கா ஊழியர்களுக்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.