Breaking News
முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஆந்திராவில் தலைமறைவாக இருந்தவர் கைது

திருவள்ளூர் அருகே முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஆந்திராவில் தலைமறைவாக இருந்தவர் கைது

திருவள்ளூர் மாவட்டம்
கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் அருகேயுள்ள கொருக்கம்மேடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற மைக்கேல்( 30) கைது
மப்பேடு காவல்நிலையத்தில் தமிழக முதல்வர் துணை முதல்வரை தரக்குறைவாக பேசி வெடிகுண்டு வீசி கொள்வேன் என மிரட்டல் சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுத்ததாக
கடந்த மாதம்
கடம்பத்தூர் ஒன்றிய பொருப்பாளர்
ரமேஷ் புகாரின் பேரில்
மப்பேடு போலீசார் ஆந்திராவில்பதுங்கியிருந்து வெள்ளவேட்டிற்கு வந்தவரை
கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.