Breaking News
ஊழல்வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம் இது – கமல்ஹாசன் பேச்சு

சேலம் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:

நாளைய தமிழகத்தை உருவாக்கும் பொறுப்பு நமது கையில் உள்ளது. மக்கள் யாரும் ஏழைகள் அல்ல; ஏழைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊழல்வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம் இது. புரட்சி, புரட்சி என்று பேசினால் போதாது; மக்கள் உதவியின்றி எந்தப் புரட்சியும் நடக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.