Breaking News
நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது-கே.பி.அன்பழகன்

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் அறிக்கை, விசாரணையை பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.அன்பழகன்,
நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை முடியும் தருவாயில் இருப்பதாகவும், குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.