Breaking News
எடப்பாடி ரூ.3000 கோடி ஊழல் செய்தார் என்பது விரைவில் நிரூபிக்கப்படும் : மு.க.ஸ்டாலின் பேச்சு*

தமிழக அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என்று தஞ்சையில் மாற்றுக் கட்சியினர் திமுக-வில் இணைந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எடப்பாடி ரூ.3000 கோடி ஊழல் செய்தார் என்பது விரைவில் நிரூபிக்கப்படும் என்று கூறினார். மேலும் ஜெயலலிதா ஆட்சியை விட எடப்பாடி ஆட்சியில் ஊழல் பெருமளவு பெருகிவிட்டதாக மு.க.ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.*

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.