Breaking News
ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 16,000 லட்டுகளை ஒப்பந்த ஊழியர்கள் அபேஸ் செய்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு நடந்துள்ளது. ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 16,000 லட்டுகளை ஒப்பந்த ஊழியர்கள் அபேஸ் செய்துள்ளனர். இலவச தரிசன டிக்கெட் ஸ்கேன் ஆகவில்லை என கூறி ஒப்பந்த ஊழியர்கள் முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.