Breaking News
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்- 23 ரெயில்கள் தாமதம்

டெல்லி, உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் கடுமையாக காணப்படுகிறது. பனி மூட்டத்தால் சில மீட்டர் தொலைவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றதை காண முடிந்தது. பனிமூட்டம் காரணமாக 23 ரெயில்கள் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.