Breaking News
பெண் அதிகாரி உதவிக்கரம்

ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், சென்னை பல்லாவரம் காவல் குற்றப் புலனாய்வு ஆய்வாளர் லதா அவர்கள் மக்களுக்கு உதவும் வகையில் நலத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

ஊரடங்கு பாதுகாப்புப் பணி, அலுவலகப் பணி, குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே சேவை பணியிலும் ஈடுபடும் காவல் குற்றப் புலனாய்வு ஆய்வாளர் லதா அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இவர்களால் பயனடைந்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.