Breaking News
பாலியல் வழக்கு: போக்சோ சட்டத்தின் கீழ் மருத்துவர் ரஜினிகாந்த் கைது…!
கரூர்,
கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக சிறுமியின் தாய், கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகாரளித்தாா். இதன்பேரில், மருத்துவா் ரஜினிகாந்த் மற்றும் அவரது மேலாளா் சரவணன் ஆகியோா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வந்தனர். இந்நிலையில்  மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.