Breaking News
தமிழகம்முகப்பு >செய்திகள் >தமிழகம்மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய தாய்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய தாய்க்கு விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தாய்க்கு 10 ஆண்டு தண்டனையும், மற்ற 2 பேருக்கு விதித்த 7 ஆண்டு சிறை தண்டனையும் உறுதியானது. சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் 15 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.