ஆவடி மாநகராட்சியில் தமிழக அரசின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி முகாம்
ஆவடி மாநகராட்சியில் தமிழக அரசின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி முகாம் மாநகராட்சி ஆணையாளர் க.தர்ப்பகராஜ், மேயர் உதயகுமார் ஆகியோர் உத்திரவின்பேரில் துப்புரவு அலுவலர்கள் எஸ்.ஆல்பர்ட் அருள் ராஜ், மொய்தீன் , துப்புரவு ஆய்வாளர் பிராகாஷ் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் நடைபெற்றது.