Breaking News

ஆவடி மாநகராட்சியில் தமிழக அரசின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி முகாம் மாநகராட்சி ஆணையாளர் க.தர்ப்பகராஜ், மேயர் உதயகுமார் ஆகியோர் உத்திரவின்பேரில் துப்புரவு அலுவலர்கள் எஸ்.ஆல்பர்ட் அருள் ராஜ், மொய்தீன் , துப்புரவு ஆய்வாளர் பிராகாஷ் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் நடைபெற்றது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.