Breaking News
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி: வட தமிழகம், தென் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூர், செம்பரப்பாக்கம் பகுதிகளில் 9 செ.மீ., பூந்தமல்லி 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வெப்பசலனம், மேற்கு திசையில் இருந்து வீசிய காற்றின் வேகம் காரணமாக அதிகமழை பதிவானது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.