
தூத்துக்குடியில் வரும் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், தூத்துக்குடி பீச் ரோடு துணை நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக 06.02.2024 செவ்வாய்க்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதி
*இனிகோ நகர்,
*ரோச் காலனி,
*சகாயபுரம்,
*மினி சகாயபுரம்,
*மாதா தோட்டம்,
*கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், *
தெற்கு பீச் ரோடு அதனை சுற்றியுள்ள உப்பள பகுதிகள்
*லயண்ஸ்டவுண்,
*தெற்கு காட்டன் ரோடு,
*சுனோஸ்காலனி,
*செயின்பீட்டர்கோவில்தெரு,
*தெற்கு எம்பரர்தெரு,
*மணல்தெரு,
*பெரைராதெரு,
*விக்டோரியாதெரு, *
பெரியகடைதெரு,
*ஜார்ஜ்ரோடு,
*கணேசபுரம், *
பாத்திமாநகர்
, *இந்திராநகர்,
*புல்தோட்டம்,
*டெலிபோன்காலனி,
*தாமஸ்நகர்
*பனிமயநகர்
, *தாமோதரநகர்
,
*வண்ணார்தெரோ,
*
பெருமாள் சண்முகபுரம் பிராப்பர்,
*சந்தைரோடு,
*காந்திநகர்,
*மேலசண்முகபுரம் 2வது தெரு,
*பெரியசாமி நகர்,
*எம் ஜி ஆர் நகர்,
*முடுக்குகாடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.