தூத்துக்குடியில் வருகின்ற பிப்:14-ம்தேதி புதன்கிழமை மின்நிறுத்தம் அறிவிப்பு

தூத்துக்குடியில் வருகின்ற பிப்:14-ம்தேதி புதன்கிழமை மின்நிறுத்தம் அறிவிப்பு

 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 110/22-11 கிவோ அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் வருகின்ற 14.02.2024 (புதன் கிழமை) அன்று காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன
. நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படும் கீழ- அரசடி, மேலஅரசடி, திரேஸ்நகர், சாகிர் உசேன் நகர், டேவிஸ்புரம், ஜீவா நகர், அலங்கார தட்டு, நேருகாலனி கிழக்கு, சுனாமிநகர், வாலசமுத்திரம், பூபாலராயர் புரம், மாணிக்கபுரம், வெற்றிவேல்புரம், சங்குகுளி ​​காலனி, தளவாய்புரம், பட்டிணமருதூர், பட்டிணமருது , ஜோதிநகர், ஆரோக்கியபுரம், தாளமுத்துநகர், கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ண புரம், ஹைசிங்போர்டு, குமரன் நகர், கோவில்பிள்ளை விளை, குருஸ்புரம், பண்ணையூர், வெள்ளப்பட்டி, தருவைகுளம், தி.சவேரியர்புரம், மாதா நகர், ராஜபாளையம், சிலுவைபட்டி, ஆனந்தமாடன் பச்சேரி, உப்பளப் பகுதி, முத்தையார் காலனி, அ. , மேலமருதூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )