Breaking News

இந்தியா

ஜூலை 1ல் திட்டமிட்டபடி ஜி.எஸ்.டி., அமல்: மத்திய அரசு

ஜி.எஸ்.டி., சட்டம் ஜூலை 1ம் தேதி திட்டமிட்டபடி அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி., அமலாகும் தேதி ஒத்திவைப்பு

Read More

காஷ்மீரில் ஒரே நாளில் 6 முறை பயங்கரவாதிகள் தாக்குதல்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை தாக்குதல் நடத்தியதில் ஏராளமான இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Read More

ஜி.எஸ்.டி., சான்று பெறுவதில் சிக்கலா? கைகொடுக்கிறது மொபைல் போன்

ஜி.எஸ்.டி., பதிவுக்காக, வலைதளத்தில் விண்ணப்பிக்கும் போது, அதற்கான சான்று கிடைப்பதில் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக நிறுவனங்களும், வர்த்தகர்களும் தெரிவித்து உள்ளனர்.

Read More

உலகின் உணவு தொழிற்சாலையாக இந்தியாவை மாற்ற அரசின் திட்டம்

”மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டில், உணவு தொழிற்சாலைகள் துவக்க ஊக்குவிக்கப்படும்,” என, மத்திய உணவு

Read More

முறையற்ற ‘தலாக்’ விவாகரத்து: உ.பி.,யில் ரூ.2 லட்சம் அபராதம்

உ.பி.,யில், மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்த கணவனுக்கு, ஊர் பஞ்சாயத்து, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Read More

கலாம் ஆக விரும்பும் சாதனை மாணவன்

தனது தாயாருக்கு சமோசா தயாரிக்க உதவி செய்து படித்து, ஐஐடி நுழைவுத்தேர்வில் 60வது இடத்தை பிடித்துள்ள ஏழை மாணவன், தான்

Read More

கான்பூர், அலகாபாத் ரயில் நிலையங்கள் தனியாருக்கு ஏலம்!

ரயில் நிலையங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. அதன்படி, கான்பூர் ரயில் நிலையத்துக்கு ரூ.200

Read More

ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து ஜூலை 6ல் ஆர்.பி.ஐ., கவர்னர் விளக்கம்

ஜூலை 6ம் தேதி, பார்லி., குழுவிடம் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் விளக்கமளிக்க

Read More

ரயில்வேக்கு டுவிட்டர் மூலம் தினமும் 3 ஆயிரம் புகார்கள்

இந்திய ரயில்வேயின் டுவிட்டர் பக்கத்தில், தினமும் 3 ஆயிரம் புகார்கள் பெறப்படுவதாக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரதமர்

Read More

ஆதார் இல்லையா? இனி அரசு சலுகைகள் கிடைக்காது

ஜூன் 30 ம் தேதிக்கு பிறகு ஆதார் எண் இல்லாவிட்டால், மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களின் கீழ் கிடைக்கும்

Read More