Breaking News

இந்தியா

மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி

மும்பையிலிருந்து காலை ஏர்இந்தியாவின் AI 864 போயிங் விமானம் புதுடெல்லிக்கு செல்லவிருந்தது. விமானம் புறப்பட தயாராக இருந்தபோது பணிப்பெண் ஒருவர்

Read More

நீதிபதியின் மனைவி, மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலர் கைது

டெல்லி அருகே உள்ள குர்கான் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தில், நீதிபதி ஒருவரின் மனைவி மற்றும் மகன்

Read More

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க காரணம், அழுத்தங்கள் அல்ல – தலைமை தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ், கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

Read More

ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா நிறுவன அதிகாரிகளுடன் எண்ணெய், எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பிரதமர் ஆய்வு

2015-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் 77 சதவீதம் இறக்குமதி மூலம் பெறப்பட்டது. இதை

Read More

ரபேல் விவகாரத்தில், மோடி மீது விசாரணை நடத்த வேண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தல்

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய

Read More

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை ஆய்வு மாணவர் உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா நகரில் உள்ள சாட்குந்த் என்கிற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய

Read More

டெல்லி அரசு மருத்துவமனையில் ஆதார் அட்டை இல்லாத சிறுமிக்கு சிகிச்சை மறுப்பு

உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரை சேர்ந்த சிறுமி பிரியா (வயது 9) டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

Read More

ரபேல் விவகாரத்தில் அடிபணிந்த அதிகாரிகளுக்கு பரிசு; எதிர்ப்புக்கு தண்டனை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, தேச பாதுகாப்புக்காக இந்திய விமான படைக்கு ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக

Read More

பூரி ஜெகநாதர் கோவிலில் போலீசார் ஷூ அணிந்து செல்லக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஒடிசாவின் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் பக்தர்களுக்கு வரிசை முறையை, கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து

Read More

போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரூ.50 லட்சம் வழங்க பெப்சி நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு

கடந்த 2010ம் ஆண்டு இந்தியன் பிரிமீயர் லீக் போட்டி நடந்தபொழுது, பெப்சி யங்கிஸ்தான் கா வாவ் என்ற ஆன்லைன் போட்டியை

Read More