Breaking News

தமிழ்நாடு

படியில் தொங்கினால் வழக்கு பதிவு: ரயில்வே ஆணையர் எச்சரிக்கை

தெற்கு ரயில்வே கோட்ட ஆணையர் லூயிஸ் அமுதன் கூறியபோது, ‘‘புறநகர் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நிறுத்தப் பட்டு

Read More

தமிழக மீனவர்கள் 7 பேர் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது

இலங்கை கடற்படையினர் எல்லை கடந்து மீன்பிடித்தனர் என கூறி நெடுந்தீவு அருகே மீன்பிடித்த புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேரை சிறை

Read More

5-வது நாளை எட்டியது லாரிகள் வேலைநிறுத்தம்: ரூ.30 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம்

நாடு முழுவதும் லாரி உரிமையாளர் களின் வேலைநிறுத்த போராட்டம் 5-வது நாளை எட்டியது. இத னால் ரூ.30 ஆயிரம் கோடி

Read More

சென்னை கந்தன்சாவடி கட்டிட விபத்து குறித்து சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி மனு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை கந்தன்சாவடி கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில்

Read More

சென்னையில் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் பரிதாப பலி

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலின் படியில் தொங்கிச் சென்றபோது தண்டவாளத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்புச்சுவரில் அடிபட்டு 4

Read More

தமிழகம், புதுவை கடலோரப் பகுதியில் மீனவர்கள் கவனமாக செல்ல வானிலை மையம் அறிவுரை

தென்மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் செல்லும்போது மீனவர்கள் கவனமாக செல்லும்படி

Read More

தமிழகம் முழுவதும் 4.25 லட்சம் லாரிகள் ஓடவில்லை

கடந்த 3 தினங்களாக நடை பெறும் லாரி வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாநிலம் முழு வதும் 4.25 லட்சத்துக்கும் அதிமான லாரிகள்

Read More

கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து உயிரிழப்பு

சென்னை கந்தன்சாவடியில் கட்டிடம் கட்டும் பணியின்போது சாரம் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பிஹார் தொழிலாளி உயிரிழந்தார். காயமடைந்த 32

Read More

சேலம், தருமபுரி மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 3.3 ஆக பதிவு; பாதிப்பு ஏதும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தகவல்

சேலம், தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. மேட்டூர் அணை நிரம்பியதால் ஏற்பட்டிருக்கலாம் என

Read More