Breaking News

தமிழ்நாடு

கைதானால் மொபைலுக்கு குறுஞ்செய்தி வரும்: வலைப்பின்னல் முறையில் கலக்கும் தமிழகம்

குற்றவாளியின் முழு விவரங்களும் ஆன்லைன் எப்ஐஆரில் இருக்கும் கம்ப்யூட்டரில் பதியப்படும் ஆன் லைன் எப்ஐஆரில் குற்றவாளியின் அனைத்து விவரங்களும் இருக்கும்

Read More

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய 29 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

விவசாயிகளுக்கு ஆதரவாக கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 29 இளைஞர்கள் மீது மெரினா போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.

Read More

லாரிகள் வேலைநிறுத்தத்தால் சரக்கு போக்குவரத்து முடக்கம்: தமிழக அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளதால் சரக்குப் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனிடையே, தமிழக போக்குவரத்து அமைச்சர்

Read More

நெடுஞ்சாலை மைல்கல்லில் இந்தி மொழி ஆக்கிரமிப்பு

நெடுஞ்சாலையில் உள்ள மைல்கல்களில் இந்தி மொழி ஆக்கிரமித்துள்ளதால் தமிழ் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில்

Read More

ஆர்.கே.நகரில் சிசிடிவி கேமிராக்கள்: பணபட்டுவாடாவை தடுக்க அதிரடி

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க நகரின் முக்கிய சாலைகள், சோதனைச் சாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

Read More

சசிகலா அணியை ஆதரிக்க ரூ.5 கோடி வாங்கினாரா கருணாஸ்? அதிர்ச்சி தகவல்

நடிகர் கருணாஸ் தான் நடிக்கும் படங்களில் செய்யும் காமெடிகளைத்தான் தனது அமைப்பிலும் செய்து கொண்டிருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் குற்றம் சுமத்தி

Read More

10 ரூபாய் நாணய விவகாரம் ரிசர்வ் வங்கி அதிகாரி எச்சரிக்கை

”தமிழகத்தில், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என, சென்னை ரிசர்வ் வங்கி, உதவி

Read More

தென்மாநிலங்களில் லாரி ஸ்டிரைக்: 30 லட்சம் லாரிகள் ஓடாது

இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தியது, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியது உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம்,

Read More

மெரினாவில் இன்றும் தீவிர போலீஸ் பாதுகாப்பு

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதால் சென்னை மெரினா கடற்கரையில் இன்றும் தீவிர போலீஸ் பாதுகாப்பு

Read More

மெரினாவில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்க போவதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா சதுக்கம்

Read More