Breaking News

தமிழ்நாடு

தமிழகம், புதுவையில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

குமரிக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய

Read More

கோடநாடு வழக்கில் கேரளாவில் 2 பேர் கைது

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்.24-ம் தேதி புகுந்த கும்பல், அங்கிருந்த

Read More

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நிர்வாகம் முடிவு

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 3,000டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக, டாஸ்மாக் நிர்வாகம் ரூ.5

Read More

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை குறைந்ததால் வனப் பகுதியில் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன: வன அலுவலர்கள், ஊழியர்கள் வெளியூர் செல்லத் தடை

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் வனப் பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. அதனால் தீ தடுப்புப்

Read More

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் திட்டம் என்ன?

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கூட்டணி தொடர்பான

Read More

ஒருதலை காதலில் விபரீத முடிவு தூக்கில் தொங்குவது போல் மாணவிக்கு ‘செல்பி’ அனுப்பிவிட்டு மாணவர் தற்கொலை

கோவை சிங்காநல்லூர் சுப்பிரமணியம் பிள்ளை வீதியில் வசிப்பவர் சத்தியசீலன். பெயிண்டர். இவருடைய மகன் ஹரிகரசுதன் (வயது 20). இவர் கோவை

Read More

வேலூர் ஜெயிலில் முருகனுக்கு ஆதரவாக நளினியும் உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி

Read More

குப்பை கிடங்கில் 2-வது நாளாக தேடியும் சிக்கவில்லை சந்தியாவின் தலை கிடைக்காமல் தவிக்கும் போலீசார்

சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 51). சினிமா இயக்குனர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி டூவிபுரம். இவருடைய மனைவி

Read More

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஷயான், மனோஜ் ஜாமீன் ரத்து; 4 பேருக்கு பிடிவாரண்டு கோர்ட்டு உத்தரவு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும்

Read More