Breaking News

தமிழ்நாடு

சென்னை அருகே ரூ.2 ஆயிரம் கோடியில் உணவுப்பூங்கா : எடப்பாடி பழனிசாமி தகவல்

கோவையை அடுத்த வையம்பாளையத்தில் மறைந்த விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு ரூ.1½ கோடி செலவில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

Read More

பள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

பள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது

Read More

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டு எந்திரம் ஐகோர்ட்டில், தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் பாக்யராஜ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- மின்னணு ஓட்டுப்பதிவு

Read More

தமிழக சட்டப்பேரவையில் துப்புரவுப் பணிக்காக விண்ணப்பித்த 4,600 பட்டதாரிகள், பொறியாளர்கள்

தமிழக சட்டப்பேரவையில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான வேலை குறித்து தலைமைச் செயலகம் அறிவித்திருந்தது. கூட்டிப் பெருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு

Read More

கழிவுநீர் தொட்டியை சரிசெய்ய முயன்றபோது மண் சரிவில் சிக்கித் தவித்த இளைஞர்: 7 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட நீர் கசிவை சரிசெய்ய 20 அடி பள்ளத்தில்

Read More

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

தி.மு.க. ஆட்சியின்போது, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. இதன்பின்னர், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்,

Read More

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை சூடுபிடித்தது: ஓ.பன்னீர்செல்வம் 20-ந் தேதி ஆஜராக ஆணையம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா மற்றும் சசிகலாவின்

Read More

வங்க கடலில் இன்று புயல் உருவாகிறது வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென் கிழக்கு வங்க கடலில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்

Read More

தாம்பரம் சானடோரியத்தில் மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரசீர்கேடு

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் பகுதியில் அரசு தேசிய சித்த மருத்துவமனை உள்ளது. முக்கியமான நோய்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதால்,

Read More

காதலை பெற்றோர் எதிர்த்ததால் காதலன் வீட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் திருமலைக்குமார், பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு

Read More