Breaking News

தமிழ்நாடு

கொருக்குப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் ஆய்வின்போது 14 கற்சிலைகள் சிக்கின

சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 47-வது வார்டு கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு

Read More

பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன சிவகாசி பகுதியில் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) பொதுச்செயலாளர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:- விருதுநகர்

Read More

டெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்: உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்

Read More

தருமபுரி பாலியல் வன்கொடுமை வழக்கு: விசாரணை அதிகாரி மாற்றம்

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Read More

தமிழகத்தை நோக்கி நகரும் ‘கஜா’ புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று அறிவிப்பு

வங்க கடல் பகுதியில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் புயலாக மாறியது.

Read More

‘துரோகிகள் யார் என்று மக்களுக்கு தெரியும்’ டி.டி.வி.தினகரன் பேட்டி

அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தேனி மாவட்டம், போடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Read More

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கியது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-2 தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை 6 லட்சத்து 26

Read More

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.80.73க்கு விற்பனை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் இவற்றின் விலை தொடர்ந்து

Read More

தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய வர வேண்டும் முதலீட்டாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

ஐக்கிய பொருளாதார கூட்டமைப்பு வர்த்தக சபை, உலக இஸ்லாமிய பொருளாதார கூட்டமைப்பு ஆகியவை இணைந்து சென்னையில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு

Read More

உத்தரகோசமங்கை கோவிலில் சிலை திருட முயன்ற நபர்கள் விரைவில் பிடிபடுவர் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தகவல்

ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை கோவிலில் சிலையை திருட முயன்ற சம்பவம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் குற்றவாளிகள்

Read More