Breaking News

‘மீ டூ’வை தொடர்ந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் ‘வீ டூ’ இயக்கம் தொடக்கம்

திரைப்பட பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறிய பாலியல் புகாரை தொடர்ந்து கடந்த சில நாட்களாக ‘மீ

Read More

நான் சாதிக்கு எதிரானவன் ‘என் படத்தில் சாதி ஒழிப்பு கண்டிப்பாக இருக்கும்’ கமல்ஹாசன் பேட்டி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்

Read More

சென்னையில், போதை நபர்கள் விரட்டிச்சென்ற வடமாநில வாலிபர் பஸ் மோதி சாவு

சென்னை கீழ்ப்பாக்கம் தாசப்பிரகாஷ் சிக்னல் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் வடமாநில வாலிபர் ஒருவர் வேகமாக ஓடிவந்தார். அவரை

Read More

பாலியல் புகார் கூறிய பெண் மீது அவதூறு வழக்கு: மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் தொடர்ந்தார்

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர், பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர். அவர் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய காலத்தில் சக

Read More

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வுக்குழு நவம்பர் 30-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் – தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக ஆலையின் உரிமையாளர்களான வேதாந்தா குழுமம்

Read More

அயோத்தி ராமர்கோவில் விவகாரம்: சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து – காங்கிரஸ் விளக்கம்

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் பேசினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு,

Read More

பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை

மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் பர்பானியில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தவர் சச்சின் மிட்காரி (வயது 38). இவர்,

Read More

24 ஆண்டுக்கு முன்பு நடந்த போலி என்கவுண்ட்டர்: மேஜர் ஜெனரல் உள்பட வீரர்கள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை – ராணுவ கோர்ட்டு தீர்ப்பு

24 ஆண்டுக்கு முன்பு நடந்த போலி என்கவுண்ட்டர் வழக்கில், மேஜர் ஜெனரல் உள்பட வீரர்கள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

Read More

போட்டிபோட்டுக் கொண்டு விஷம் குடித்த மாமியார், மருமகள்

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சரஸ்வதி. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக

Read More

கொல்கத்தாவில் ரசாயனத்தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகில் உள்ள டங்கரா பகுதியில் ரசாயனப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில்

Read More