Breaking News

கேரளாவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட போராட்டம்

கேரளாவில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Read More

தமிழகத்தை போன்று உ.பி.யிலும் போராட்டம்; குஜராத் முதல்வருக்கு எதிராக கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டது

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்ததும் பீகார்,

Read More

மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி

மும்பையிலிருந்து காலை ஏர்இந்தியாவின் AI 864 போயிங் விமானம் புதுடெல்லிக்கு செல்லவிருந்தது. விமானம் புறப்பட தயாராக இருந்தபோது பணிப்பெண் ஒருவர்

Read More

வடமாநில ரெயில் கொள்ளையர்களுக்கு பல்வேறு நகை கொள்ளை வழக்குகளில் தொடர்பு விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சேலம்-சென்னை ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை அடித்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 கொள்ளையர்களை கைது செய்து சாதனை படைத்துள்ளனர்.

Read More

நாகர்கோவில்-சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கு அனுமதி என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு கண்டனம்

நாகர்கோவில்-சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கு அனுமதி என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்தும், சபரிமலை விஷயத்தில் பக்தர்களின் நம்பிக்கையை

Read More

திருப்பூரில் விவசாயிகள் நடத்தும் பேரணிக்கு திமுக ஆதரவளிக்கும்: ஸ்டாலின்

திருப்பூரில் விவசாயிகள் நடத்த உள்ள கவன ஈர்ப்பு எழுச்சிப் பேரணிக்கு தி.மு.க ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read More

1,800 மருத்துவர்கள், செவிலியர்கள் ஓரிரு வாரத்தில் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட பணியிடங்கள் ஓரிரு வாரத்தில் நிரப்பப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Read More

முதல்வரின் நிர்வாக அணுகுமுறை அனைவாராலும் பாராட்டப்படுகிறது.அதிமுக அமைப்பு செயலர் பொன்னையன் கூறினார்

சென்னை: அதிமுக அமைப்பு செயலர் பொன்னையன் கூறியதாவது: முதல்வருக்கு எதிரான குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யும் என நான்

Read More

மதுரை மாவட்டம் குருவித்துறையில் உள்ள பெருமாள் கோவிலில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சிலைகள் கொள்ளை

மதுரை மாவட்டம் குருவித்துறையில் உள்ள பெருமாள் கோவிலில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சிலைகள் கொள்ளை போயுள்ளன. மதுரை

Read More

நெல்உமி மூட்டைகளை அடுக்கி மறைத்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட பத்து லட்சம் ரூபாய் செம்மரக்கட்டைகளை கவரைப்பேட்டை காவல்துறையினர் அதிகாலை நடத்திய வாகன சோதனையில் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து வெட்டி கர்நாடக பதிவெண் கொண்ட மினிவேனில் நெல்உமி மூட்டைகளை அடுக்கி மறைத்து

Read More