Breaking News

இடைத்தேர்தலில் 5 இடங்களை கைப்பற்றியது பாஜக

ஸ்ரீநகரில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்ற ஒரு வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர். | படம்:

Read More

ஐ.எஸ்.-ல் இணைந்த கேரள இளைஞர் அமெரிக்க தாக்குதலில் பலி

ஐ.எஸ். இயக்கத்தில் இணைத்துக் கொண்ட கேரள இளைஞர் ஒருவர் அமெரிக்கா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள

Read More

ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலுக்கு 20 பேர் பலி

ஆந்திரா, தெலங்கானா மாநிலங் களில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் கடந்த 2 நாட்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா

Read More

ஜக்கி வாசுதேவ், ஜேசுதாஸ், சோ உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்

ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், பின்னணி பாடகர் ஜேசுதாஸ், மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி உள்ளிட்டோருக்கு

Read More

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 3 மதுக் கடைகள் அகற்றம்: சாமளாபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் இருந்த 3 டாஸ்மாக் கடைகள் அகற்றப் பட்டதைத் தொடர்ந்து, டாஸ்மாக் மதுபானக் கடை இல்லாத

Read More

கட்சிக்குள் என்னை யாரும் எதிர்க்கவில்லை: டிடிவி தினகரன்

தனக்கு எதிராக அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியிருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என அதிமுக அம்மா கட்சியின் துணை

Read More

திமுக கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?- ஸ்டாலின் பதில்

திமுக ஒருங்கிணைத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டம் ஆட்சி மாற்றத்துக்கான கூட்டமல்ல விவசாயிகளின் நல்வாழ்வை அடிப்படையாக வைத்து நடைபெறும் கூட்டம் என

Read More

புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம்

புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூரில் தமிழக அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன் வீட்டை பொதுமக்கள் முற்றுக்கையிட்டதால்

Read More

மொபைல் போன்களே உங்களின் வங்கியாக இருக்கும்: பீம் ஆப் அறிமுக விழாவில் பிரதமர் மோடி பேச்சு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக ஆதார் அட்டை வாயிலாக மொபைல் போன் செயலி மூலம் பணம்

Read More

புடவை கட்டி விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் 32-வது நாளாக நீடிப்பு

டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் புடவை கட்டி போராட்டம் நடத்தினர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும்

Read More