Breaking News

முதல்வர் அறை புதுப்பிப்பு

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலை யொட்டி வாக்கு பதிவு நடைபெறவில்லை. ஆனால் பணபட்டுவாடா மட்டும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த ரேசில் முதலிடத்தை

Read More

விவிபாட் இயந்திரத்தில் இருந்து பாஜகவுக்கு மட்டுமே வாக்களித்ததாக ரசீது வெளியானதால் அதிர்ச்சி:தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டு உத்தரவு

மத்தியபிரதேச மாநிலம் பிந்த் தொகுதி இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்கு இயந்திரங்களை சோதித்தபோது சமாஜ்வாதி கட்சிக்கு அளித்த வாக்கு பாஜகவுக்கு விழுந்ததாக

Read More

பசுக்களை கொன்றால் தூக்கு சத்தீஸ்கர் முதல்வர் எச்சரிக்கை

பசுக்களை கொலை செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத்தில் பசுவை கொன்றால் ஆயுள்

Read More

ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை: நிதி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்குத் தடை விதிப்பது உட்பட பல்வேறு அம்சங்களைக் கொண்ட நிதி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர்

Read More

டெல்லியில் தமிழக விவசாயிகள் மொட்டையடித்துப் போராட்டம்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டு போராடினர். டெல்லியின் ஜந்தர் மந்தர்

Read More

கை கொடுக்குமா பிரேமலதா பிரசாரம்?

ஆர்.கே.நகரில், பிரேமலதா பிரசாரம் கை கொடுக்குமா என்ற கவலையில், தே.மு.தி.க.,வினர் உள்ளனர். தே.மு.தி.க.,வில், அக்கட்சி தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு,

Read More

இரட்டை இலை சின்னம் யாருக்கு? கையெழுத்து வேட்டை மீண்டும் துவக்கம்

இரட்டை இலை சின்னத்தை மீட்க, சசிகலா, பன்னீர்செல்வம் அணிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் மீண்டும் கையெழுத்து வேட்டை நடத்தி, தேர்தல்

Read More

அமெரிக்கா செல்கிறார் சீன அதிபர் ஏப். 6,7 ல் டிரம்புடன் சந்திப்பு

அமெரிக்கா செல்லும் சீன அதிபர் ஸீ ஜிங்பிங், அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஏப்.6,7 ம் தேதிகளில் சந்தித்து பேசுகிறார். அமெரிக்காவுக்கு

Read More

‘முகநூலில்’ தவறான பதிவு ரூ. 3 கோடி அபராதம்

சமூக வலைதளமான ‘முகநுாலில்’ தவறான தகவலை பதிவிட்ட அமெரிக்க பெண்ணுக்கு, வடக்கு கரோலினா நீதிமன்றம், மூன்று கோடி ரூபாய் அபராதம்

Read More

கொலம்பியாவில் மண்சரிவு: 250க்கும் மேற்பட்டோர் பலி

கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள மொகாவோ நகரில் கடுமையான மழை பெய்தது. இதனால் மண்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள்,

Read More