ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் இன்னோஸ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று 08.07.2024 ரோந்து ... Read More
தூத்துக்குடி: தாளமுத்துநகர் பகுதியில் ஆடு திருடியவர் கைது – திருடப்பட்ட ஆடு மீட்பு
தூத்துக்குடி டி.சவேரியார்புரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சேவியர் ஜெகன் (45) என்பவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 07.07.2024 அன்று தனது ஆடுகளை வீட்டில் ... Read More
கோவில்பட்டி இரட்டை கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி நடவடிக்கை
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை 100 பேர் ... Read More
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட 11 வாகனங்களுக்கு வரும் 15ம் தேதி பொது ஏலம் – மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 04 இருசக்கர வாகனங்கள் மற்றும் 07 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 11 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 15.07.2024 ... Read More
தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும் ஒப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் செய்து கொடுக்க ... Read More
தூத்துக்குடி மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பதற்கான ஆணையினை கலெக்டர் லட்சுமிபதி பயனாளிக்கு வழங்கினார்
தூத்துக்குடி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில், நீர்வளத்துறை மற்றும் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி,குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் வண்டல் மண்ணை விவசாய ... Read More
காசோலை மோசடி செய்ததாக பொய் வழக்கு – தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது மைத்துனரான தொழிலதிபர் தனசேகரன் என்பவர் தன்னிடம் (15 லட்சம்) பதினைந்து லட்சம் கடன் பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக 3 காசோலைகளை வழங்கியதாகவும், ... Read More