Category: Uncategorized
காசோலை மோசடி செய்ததாக பொய் வழக்கு – தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது மைத்துனரான தொழிலதிபர் தனசேகரன் என்பவர் தன்னிடம் (15 லட்சம்) பதினைந்து லட்சம் கடன் பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக 3 காசோலைகளை வழங்கியதாகவும், ... Read More
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி மாரியப்பன் குடும்பத்திற்கு கனிமொழி எம்பி நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்
குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம், வானரமுட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் இல்லத்திற்கும் நேரில் சென்று குடும்பத்தினருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் ... Read More
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன- 94.56% பேர் தேர்ச்சி
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (06/05/2024) வெளியிடப்பட்டன. ... Read More
தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன அப்பணியில் முழுமையாக அமைச்சர் , அரசு ... Read More
இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி
தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்திய கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கனிமொழி ... Read More
அரசியல் கட்சிகளுக்கு பணம் பரிமாற்றம்- தூத்துக்குடி பிரபல தொழிலதிபர் வீட்டை சுற்றி வலைத்த பறக்கும் படையினர்
தூத்துக்குடி மட்டக்கடை அருகே உள்ள வடக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கிறிஸ்டோபர் வீட்டில் இருந்து பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பறக்கும் படை சார்பில் காவல்துறையினர் சோதனை செய்ய ... Read More
தூத்துக்குடியில் ஆசிரியர்களை ஏமாற்றி 36 கோடியே 13 லட்ச ரூபாய் மோசடி செய்த ஆறுமுகநேரி ஆதவா பவுண்டேசன் நிறுவனர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 36,13,00,000/- (36 கோடியே 13 லட்சம்) மோசடி வழக்கில் சம்மந்தப்பட்ட இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு ... Read More