Breaking News
குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் ஒருபோதும் திமுகவுக்கு இல்லை: மு.க ஸ்டாலின்

திமுகவை வம்புக்கு இழுக்கின்ற வேலைகளை எடப்பாடி பழனிச்சாமி தொடரக்கூடாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் மக்கள் தீர்ப்பின் அடிக்கப்படயில் தான் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்றும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் ஒருபோதும் திமுகவுக்கு இல்லை என்றும் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்துக்கு பின் முதல்வரை மாற்றிவிட்டு அந்த இடத்துக்கு வரமுயன்றவரை பழனிச்சாமிக்கு தெரியும் என்றும் முதல்வராக வர முயன்றவர் எண்ணம் நீதிமன்றத்தீர்ப்பால் முறியடிக்கப்பட்டு சிறையில் உள்ளார் என்றும் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.