Breaking News
கன்னியாகுமரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் 26 பேர் பாதிக்கப்பட்ட  நிலையில் 6 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர்.

*கன்னியாகுமரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் 26 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 24 மணி நேரமும் கண்காணிக்க. 6 படுக்கை வசதி கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டு வருவதாகவும் குமரி ஆட்சியர் பிரசாந்த் எம் வடநேரே தகவல்.*

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.