Breaking News
விமானத்தின் முன்சக்கரத்தில் கோளாறு; பயணிகள் பத்திரமாக மீட்பு

உத்தரகண்ட் தலைநகர் டேராடூனிலிருந்து நேற்று டில்லி வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கிய பின்னர், முன்பக்க சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 65 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.