Breaking News
கேரளாவில் 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 6 பேர் கைது


கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள காப்பகத்தில் வசித்து வந்த, 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.