Breaking News
புழல் சிறையில் கைதியின் கை துண்டானது

கடந்த 2011ல் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற செல்வம் என்பவர் சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று,(மார்ச்21) சிறையில் பணியில் ஈடுபட்டிருந்த போது, இயந்திரத்தில் சிக்கி அவரது கை துண்டானது. தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.