Breaking News
எஸ்.பி.ஐ., வங்கி கிளைகளில் இன்று வரி செலுத்தலாம்

தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு, எஸ்.பி.ஐ., இந்தியன் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் இன்று (மார்ச், 29) பொது விடுமுறை. எனவே இன்று வழக்கமான பணப்பரிவர்த்தனைகள் நடைபெறாது. எனினும் மத்திய அரசு தொடர்புடைய வருமான வரி, சேவை வரி, கலால் வரி உள்ளிட்டவற்றை செலுத்த வசதியாக எஸ்.பி.ஐ., வங்கி கிளைகள் இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.