Breaking News
வங்கியில் ரூ.22 லட்சம் கொள்ளை

வேலூர் சி.எம்.சி., மருத்துவமனை வளாகத்திலுள்ள, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் வென்ட்டிலேட்டரை உடைத்து லாக்கரில் இருந்த ரூ.22 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வங்கி அதிகாரிகள் அளித்த புகாரை அடுத்து, வேலூர் போலீசார் வங்கியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.