Breaking News
தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

மாநில தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோர்ட் உத்தரவிட்டாலும் உள்ளாட்சி தேர்தலை மே 14 ம் தேதிக்குள் நடத்த இயலாது கூடுதல் அவகாசம் கேட்டு இன்று மாநில தேர்தல் கமிஷன் காலையில் மனு தாக்கல் செய்தது. ஆனால் கோர்ட் இதனை ஏற்க மறுத்து விட்டது. காலக்கெடுவை நீட்டிக்க முடியாது. பிரச்னைகளை தீர்க்கவே நீதிமன்றங்கள், அரசை நடத்த அல்ல. தேர்தல் கமிஷன் கோர்ட் உத்தரவுப்படி நடக்காவிட்டால் கோர்ட் அவமதிப்பாக கருதப்படும் என எச்சரித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.