Breaking News
4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற நான்கு பயங்கரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர்.
காஷ்மீரின் கேரன் பகுதியில் பாக்.,ராணுவ சீருடையில் நான்கு பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பயங்கரவாதிகளும் பலியாகினர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.